Thursday, August 20, 2009

2.முயற்சித்து பார்.................


தேடல் என்றால் என்ன?
ஒவ்வோரு மனிதனும் ஏதோ ஒன்றை அடைய போராடும் போர்களமே இந்த உலகம் . இதில் எத்துனை விதமான போராட்டங்கள் ஒரு சிலரை கேட்டால் நான் நிம்மதியை தேடி போராடுவதாக சொல்வார்கள் நிம்மதி தேடி நீ ஏன்? போராட வேண்டும். அது உன் கையிலே இருப்பது தெரிவது இல்லை எதையும் போராட்டமாக நினைக்காதே அதிலும் உன் நிம்மதி உள்ளது என நினை. தேடல் அதனுல் எங்கோ போகும்.
ஒரு ஊரில் ஒரு பிச்சைகாரன் ஒருவர் இருந்தான் அவன் நாடோடியாக திரிந்தான். அவர் எப்போழுதும் ஒரே இடத்தி்ல் அமர்ந்து சோம்பேரி போல் இருப்பது மட்டுமே அவரது செயல்.
அவர் கடவுளிடம் தனக்கு பொன்னும் பொருலும் வேண்டும் என வேண்டுவார் ஒரு நாள் அவன் வைத்து இருந்த சட்டையை எலி ஒன்று கடித்தது. இதனை கண்ட அவன் கோபத்தோடு எலியை அழிக்க ஒரு பூனை வாங்கினான் பிறகு பூனைக்கு உணவு வேண்டுமே என தினமும் பால் வாங்கி பார்தான் அவனால் முடியவில்லை அதனால் ஒரு மாட்டை வாங்கி கட்டி போட்டான் பிறகு அந்த மாட்டை பாதுகாக்க ஒரு இடத்தை வாங்கி போட்டு புர்களை வளர்க்க அரம்பித்தான் பிறகு அதனை பாதுகாக்க ஒரு திருமணம் செய்து கொண்டான் பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தான் எனவே தேடல் என்பது இருக்கும் வரை முன்னேற்றம் என்ற பாதை நீண்டு கொண்டே போகும்
அது நமது பலத்திற்கு ஏற்ற அளவிர்க்கு இருக்க வேண்டும். அதை மீறும் போது படும் இன்னல்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்
அன்புள்ள நண்பர்களே எனது தேடலின் தொடக்கம் இது இதை பற்றிய உங்களது கருத்துகளை வெளியிடுங்கள் அப்போழுது தான் என் தேடல் விடை கிடைக்கும்.

இப்படிக்கு
க.கனகுராஜேஷ் mcom.,pgdca.,htit.,dmps.,

Tuesday, August 11, 2009

1.நன்மை நினை பலனை எதிர்பாராதே

சமுதாயத்தில் நன்று நினைத்து செய்யும் ஒவ்வோரு செயலும் நன்மையிலே முடியும் நன்மை நினை பலனை எதிர்பாராதே என்பது கொள்கையாக இருக்க வேண்டும் இதை சொல்லும் போது ஐயா வலம்புரிஜான் அவர்கள் ஒரு மேடையில் சொன்னது நினைவுக்கு வருகிறது.
ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு தினமும் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் அப்படி இல்லை எனில் தூக்கம் வராது தினமும் ஏதேனும் பண முடிப்பாக கட்டி கொண்டு இரவில் யாராவது எதிரில் வருபவரிடம் கொடுப்பது வழக்கம் அப்போது தான் யார் தந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது அதை போல அன்று இரவு யாராவது வருகிறார்களா என்று பார்த்து போது ஒரு உருவம் வருவதை கண்டு அதன் கையில் பண முடிப்பை கொடுத்து மறைந்து கொண்டார் . அன்று இரவு உரங்கி விட்டு மறுநாள் காலை அவரிடம் ஒருவன் கூறினான் ஐயா நேற்று இரவு யாரோ ஒரு முட்டாள் ஒரு திருடனிடம் பண முடிப்பை கொடுத்தான் என்று உடனே பெரியவருக்கு மிகவும் வருத்தமாகி போனது.
இன்று அதை போல நடக்ககூடாது என்று நினைத்து அன்று இரவு பண முடிப்போடு நின்றார் எதிரே ஒரு பெண் உருவத்தை கண்டு இதனிடம் கொடுத்தால் தவறு இல்லை என கொடுத்து விட்டு மறைந்தார் மறுநாள் காலை விபரம் அரிய ஒருவனிடம் கேட்டார் நேற்றும் அந்த உருவம் ஒரு வேசிகையில் கொடுத்து என்று கூறியதும் மிக வேதனைபட்டு கொண்டு இன்று பார்த்து கவனமாக இருக்க வேண்டும் என்று அன்று ஒரு வயதான உருவம் கையில் கொடுத்து மறைந்தார் இன்று சரியான உதவி செய்தோம் மகிழ்ச்சி கொண்டு உரங்கி போனார்.
காலை விபரம் அரிய அதிர்ந்து போனார் அவர் அன்று கொடுத்தது அந்த ஊர் பணகார ஜமின்தாரருக்கு வேதனையோடு தனது நண்பனிடம் கூறினார் அவர் நண்பர் நீ செய்த உதவி நன்று ஆனால் அதன் பயன் அரிய முயன்றது தவறு ஆனால் நீ செய்த செயலால் திருடன் திருந்தி நல்லவனாக வாழ்கிறான் அதை போல் வேசி திருந்தி விட்டால் பணக்காரன் பலருக்கு தற்போது உதவுகிறான் எனவே நீ செய்யும் நன்மை அரிய நினைக்காதே என்றார் அதை போல நாமும் இருக்க வேண்டும்.
இப்படிக்கு
க.கனகுராஜேஷ் mcom.,pgdca.,htit.,dmps.,